tag:blogger.com,1999:blog-49051047850940615652024-02-20T21:57:26.313+05:30தூய வழி காட்டிUnknownnoreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-18328881776521441702012-05-14T01:15:00.000+05:302012-05-14T01:20:09.349+05:30ஜின்களின் பரம்பரை
ஜின்களை குறிப்பிட்டு குர்ஆன் குறிப்பிடுகையில் இவ்வுலகத்தில் தோன்றி வாழ்ந்து மடித்த மனித சமூகத்தை போலவே இந்த ஜின் இனத்திற்கும் தலைமுறைகள் நடந்துள்ளது என்ற குறிப்பையே எடுத்து இயம்புகிறது.
வாழையடி வாழையாக மனிதன் பிறந்து எப்படி வாழ்கிறானோ அதன் பின் மரணத்தை தழுவி வேறொரு சமூகத்திற்கு தன் சந்ததிகள் மூலம் வித்திட்டுவிட்டு செல்கின்றான்.இது போலவே ஜின் இனம் என்று அல்லாஹ் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-37333293489881644522011-09-13T15:17:00.000+05:302011-09-17T18:05:57.850+05:30உங்கள் கரங்களால் தீங்கு நேருதல்உலக மக்கள் நெறி தவறி சென்று விடாமல் ஒழுக்க சீலர்களாக வாழ்வதற்காக தான் நபிமார்கள்,இறைத்தூதர்கள் என்று பல வாராக இப்பூவுலக மக்களுக்கு வல்ல அல்லாஹ் அனுப்பி வைக்கின்றான்.எந்த இறைத்தூதருக்கும் பூமியில் வாழும் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததில்லை. கொலை செய்யப்பட்ட நபிமார்கள் பலர் என்று அல்லாஹ்வின் இறுதி வேதமான திருக் குர் ஆன் நமக்கு விவரிக்கின்றது. அல்லாஹ் விதித்த விதியின் அடிப்படையில் மனிதர்கள் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-4965197574999940342009-10-30T04:01:00.000+05:302009-10-30T06:25:20.789+05:30இயற்க்கை உறவுமுறைகளை மாற்றுவது பெரும்பாவம்மனிதர்களில் பலர் மனைவிகளைப் பார்த்து தாய்க்கு ஒப்பாக நினைத்து அழைப்பது. அல்லது தாயை போல் மனைவி இருக்கின்றார் என்று சொல்வது கூட இறைவனிடம் ஏற்றுக் கொள்ளமுடியாத பெரும் பாவம் ஆகும்.அதே போல் வளர்ப்பு பிள்ளையையும் பெற்ற மகனுக்கு ஒப்பிட்டு மகனே ! என்று அழைப்பதும் தவறாகிவிடுகிறது. காரணம் எது எந்த அடிப்படையில் இருக்கின்றதோ ! அதை தழுவி தான் நாம் அழைத்துக் கொள்ளவேண்டும் அல்லாமல் நாமலாக உறவு முறைகளை Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-4328818983562318702009-10-14T06:48:00.000+05:302009-10-14T07:55:59.544+05:30இரண்டு தடவை பூமியில் இருந்து வெளிப்படும் ஆதமின் சந்ததிஅல்லாஹுத் தஆலா முதல் மனிதர் ஆதாம் ( அலை ) அவர்களை களிமண்ணிலிருந்து படைத்ததை முன்னிறுத்தி. அந்தக் களிமன்னானது பூமியிலிருந்து எடுத்து படைக்கப் பட்டவர்தான் ஆதாம். அதனால் தான் பூமியில் விளையும் விளைச்சல்களையும், அதிலிருந்து பெறப் படும் நீரையும் நாம் உட்கொள்ளவேண்டியிருக்கின்றது. பூமியில் கிடைக்கும் தாதுப் பொருட்கள் மனிதர்களின் உடலுக்கு இன்றியமையாதது.உதாரணத்திற்கு ஜின்க்- துத்தநாகம்,காப்பர்- தாமிரம், Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-69651189849850722122009-10-07T08:01:00.000+05:302009-10-13T05:43:32.670+05:30நரகத்தில் இறை மறுப்பாளர்களும், இணை வைப்பாளர்களும்.இறை மறுப்பாளர்கள் மரணத்திற்கு பின் தண்டிக்கப் படுவார்கள். என்பது திண்ணம் அவர்கள் எந்த கோரிக்கை வைத்தாலும் நிராகரிக்கப் படும். எந்த நர்ச் செயல்கள் இவ்வுலகத்தில் செய்து வைத்திருந்தாலும். அது கண்டுக் கொள்ளப்படமாட்டாது. தானமாக இருக்கட்டும், உயிர்த் தியாகமாக இருக்கட்டும், எதுவும் பலனளிக்காது. ஏன் ? இறைவன் இப்படி ஒரு புறக்கணிப்பை கொடுக்கின்றான்.”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-84413966713815270562009-07-18T02:26:00.000+05:302009-07-18T03:20:22.136+05:30வஹி அறிவிக்கப்பட்ட தாய் !அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) அன்பிர்க் குரிய சகோதரர்களே ! நாம் பலவாறாக இறைச் செய்தியை வல்ல ரஹ்மான் ஜிப்ரீல் ( அலை ) மூலம் மாந்தர்களுக்கு நேர்வழி காட்டும் முகமாக ஆதாம் நபி முதற்கொண்டு இறுதி நபியாகிய முஹம்மது ( ஸல் ) அவர்கள் வரை ஆண் பாலரிலிருந்தே நபியை அனுப்பியுள்ளான்.திருக் குர்ஆனின் போதனையும் இந்த வரைமுறைக்கு உட்பட்டதே ! அதாவது நபியோ அல்லது. ரசூலோ அனைவரும் ஆண் இனமே அல்லாமல் பெண் இனத்தில் எந்த Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-71570007617529752622009-05-24T02:55:00.000+05:302009-05-24T04:10:56.055+05:30மரித்தோர் செவியேற்க மாட்டார்இறந்து போனவர்களால் மற்றவர்களின் உரையாடலை கேட்க்க முடியுமா ? என்றால் அது முடியாது. உயிரோடு உள்ளவர்கள் பல கலந்துரையாடல்கள் மூலம் இன்னொருவரின் பேச்சுக்கு மருப்புரைப்பது. அல்லது ஆமோதிப்பது.மற்றவை நண்பர்களுடன் நேரங்காலம் தெரியாமல் பல வகையான பேச்சுக்கள் பேசுவது. வினாக்கள் சார்ந்த வார்த்தைகள் வலம் விட்டு. பதில் பெற்றுக்கொவது. கிரிக்கெட் ஸ்கோர் என்ன ? என்றெல்லாம் கேட்டு அந்த கணமே நண்பர்களிடம் விடையையும்Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-44496716141250031172009-04-13T02:57:00.000+05:302009-04-13T03:51:49.186+05:30இல்லறத்தில் பேனக்கூடியவைஇஸ்லாம் கூறும் இந்த நடைமுறைகளை நம் வாழ்வில் அன்றாடம் நடைமுறை படுத்திக் கொள்ளவேண்டும். தொழுகை, இன்ன பிற வணக்கவழிபாடுகளை நாம் செய்து வந்தால் அதுவே ! போதும் எல்லாம் முடிந்துவிட்டது. என்று இருந்து விடக்கூடாது. அது மட்டும் அல்ல நம் வாழ்க்கை. இதில் நாம் தவறிழைத்தால் மிகப்பெரிய ஒரு இழப்பை நம் சந்ததிகள். பெற நேரிடும்.இவன் நம் பிள்ளைதானே அவனுக்கு ஒன்றும் தெரியாது என்று நாமளாகவே ஒரு தப்பான என்னத்தை நம் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-29023097823431019522009-04-02T03:47:00.000+05:302009-04-02T04:11:28.556+05:30காய்கறிகள் பழங்களில் கொடுத்துதவு6:141 பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-3041469430947532312009-03-24T06:08:00.000+05:302009-03-24T07:07:16.343+05:30மறுமைக்காக பாடுபடு உலக இச்சைகளை விடு.நாம் முஸ்லிம்கள் நமக்கு சொர்க்கம் நிச்சயம் என்று. கடமைக்கு தொழுதுக் கொண்டு பிற மத சகோதரர்கள் போலவே உலக வாழ்க்கையில் லயித்துக் கொண்டு. சின்னஞ்சிறு விஷயத்திர்க்கெல்லாம் சண்டைப் போட்டுக்கொண்டும் மரத்தின் சிறு கிளை தன் வீட்டின் முகப்பில் பட்டாலும். தன் அண்டை வீட்டாரிடம்வம்புக்கு நின்றுக்கொண்டு. மல்லுக்கட்டும் முஸ்லீம் சகோதரர்களே ! நாம் என்றும் நிலைத்து வாழ்ந்திடுவோமா ? எதற்காக இந்த உலக வாழ்க்கையை Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-45258763729111061732009-03-20T06:47:00.000+05:302009-03-20T07:43:49.192+05:30வாழ்விலும், இறப்பிலும், சோதனை நமக்கு67:2 உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.சகோதர சகோதரிகளே ! அல்லாஹ்வின் இந்த தூய வார்த்தையை கருத்தில் கொண்டு. நம்முடைய செயல்கள் தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற அடிப்படை கடமைகளிலிருந்து விலகிடாமல் இன்னும் ஏக இறைவனாம் அல்லாஹ் ( ஜல் ) தஆலாவுக்கு எந்த வகையிலும். இணை Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-38600893038221586442009-03-18T06:51:00.000+05:302009-03-18T08:15:43.209+05:30சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாகசகோதரர்களே ! நம்மில் நயீம் என்ற சொர்க்கம் வேண்டும் என்றும். பிர்தவ்ஸ் என்ற சொர்க்கம் வேண்டும் என்றும் அல்லாஹ்விடம் வேண்டிக்கொள்வோம். ஆனால் இத்தகைய காரியங்களிலிருந்தும். விலகிக் கொண்டால் தான் அது நமக்கு நிச்சயம். அதோடு மட்டும் அல்லாமல் தொழுகையை கடைபிடித்துக்கொண்டும் இருக்கவேண்டும்.அது எந்த ? வகையான காரியங்களிலிருந்து விலகிக் கொல்லனும். விபசாரம் செய்யக்கூடாது. அமானிதப் பொருளிலும், மற்றும் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-82370671368527902962009-03-17T06:27:00.000+05:302009-03-17T06:43:30.926+05:30உன்னிப்பான சட்டங்கள்இத்தாவை பொறுத்தவரை நான்கு மாதம் பத்து நாள் என்று வெளிப்படையாக நாம் தெரிந்து வைத்திருந்தாலும். திருமணம் ஆன பெண்ணாலானும் கணவன் தொடாத நிலையில் விவாகரத்து பெற்றுவிட்டால்; அந்தப் பெண் இத்தா இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை இந்த குர்ஆன் வசனம் சுட்டிக் காட்டுகின்றது33:49 ஈமான் கொண்டவர்களே! முஃமினான பெண்களை நீங்கள் மணந்து,பிறகு நீங்கள் அவர்களை தொடுவதற்கு முன்னமேயே ``தலாக்" செய்து விட்டீர்களானால், Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-35692757009361995412009-03-05T05:57:00.000+05:302009-03-05T06:37:29.362+05:30EAST ADIRAI: விக்கிபீடியாவிலிருந்து நபி(ஸல்) அவர்களின் சித்திரத்தை நீக்கக்கோரி விண்ணப்பியுங்கள்!EAST ADIRAI: விக்கிபீடியாவிலிருந்து நபி(ஸல்) அவர்களின் சித்திரத்தை நீக்கக்கோரி விண்ணப்பியுங்கள்!இந்த லிங்கை பயன் படுத்தி விண்ணப்பிக்கவும்.http://www.petitiononline.com/mjk123/petition.html Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-42084486967090350592009-03-04T05:56:00.000+05:302009-03-04T07:08:21.659+05:30நல்லவர்களுக்கும் தண்டனை வரும்.அஸ்ஸலாமு அலைக்கும். சகோதர பெருமக்களே. இன்று நம்மில் பலர் தான் நல்ல காரியம் செய்தால் போதும் நாம் ஏன் ? பிறருக்கு அறிவுரை சொல்லனும். எதற்காக பதிலுக்கு வாங்கிக் கட்டிக்கனும் என்று பயந்து ஒதுங்கி போவதை பார்க்கின்றோம்.சிலரோ அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார் நோன்பு நோர்ப்பார், ஹஜ் முதற்க் கொண்டு செய்திருப்பார். ஆனால் அவரிடமோ தொழில் வட்டி சம்பந்தப் பட்டதாக இருக்கும் இவர்கள் ஜக்காத் என்னும் கடமையை Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-3893567285449366192009-02-20T07:24:00.000+05:302009-02-20T07:28:48.810+05:30அட கடவுளே !கடவுளை பொறுத்தவரை சிலருக்கு நம்பிக்கை இருக்கும் சிலருக்கு நம்பிக்கை இருக்காது. இதில் நம்பிக்கை உள்ளவர்களே இந்த உலகத்தில் மிகுதியானோர். காரணம் எல்லா மதங்களும் கடவுள் என்ற ஒரு சொல்லை வைத்து தான் இயங்குகின்றன. ஒரு மதம் பல கடவுள் என்று சொல்லும், இன்னொரு மதம் மூன்று என்று சொல்லும், மற்றொரு மதம் ஒன்று என்று சொல்லும் ஆக கடவுள் என்னும் பரம்பொருள் தான் இங்கு அடிப்படை.இதில் கடவுளை வணங்குபவர் தாம் எதை Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-74845127862721504172009-02-18T05:31:00.000+05:302009-02-18T05:37:12.587+05:30எவன் தருவான் உங்களுக்கு ?அன்பார்ந்த சகோதர மக்களே ! நாம் பல வகையில் உழைத்தாலும் பொருள் ஈட்டினாலும்.அல்லது நாடு விட்டு நாடு சென்று குடும்பம் தாய் தந்தையர் மனைவி அன்பு பிள்ளைகள் எல்லாவற்றையும் பிரிந்து பலவருடம் தியாகம் செய்து. பொருள் ஈட்டினாலும். இறைவன் நமக்கு கொடுத்த கால அவகாசமும். நமக்கென்று விதித்த செல்வம் இவைகளை மட்டும் தான் நம்மால் தேட முடியும். இதற்க்கு மேல் கொஞ்சம் கூட பெற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஒரு தொழிலின் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-70832649217961308422009-02-07T07:07:00.000+05:302009-02-07T07:16:54.254+05:30ஹதீத் அறிவிப்பாளர்கள் குறை நிறைஅஸ்ஸலாமு அலைக்கும். அனைத்து சகோதரர்களுக்கும். ஹதீத் அறிவிப்பாளர் குறைகள் விபறமாக கூற வேண்டும் என்று அறிஞர்கள் தீர்மானித்துள்ளார்கள். உதாரணம்: ஊரிலிருந்து உங்கள் தந்தை வந்து விட்டாரா ? என்று நம்மிடம் கேட்க்கப்பட்டதாக வைத்து கொள்வோம். அவர் வந்து விட்ட செய்தி நமக்கு தெரியாததால் வரவில்லை என்று கூறுவோம். நமது தந்தை வந்து விட்டதை வேறு வகையில் அறிந்து கொண்டவர் நம்மை பொய்யர் என கருதக்கூடும். இது போல் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-12351239175937658902009-02-05T06:28:00.000+05:302009-02-06T03:50:47.779+05:30ஈடேற்றத்தின் பால் வாருங்கள் அன்பார்ந்த கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே ! உண்மை மார்க்கமான இஸ்லாத்தின் பக்கம் தங்களை இணைத்துகொல்லும்படி வேண்டுகிறேன். இந்த மார்க்கத்தில். அல்லாஹ்வின் இருதிவேதத்தில் குறைபாடுகள் இல்லை. முரண்பாடுகள் இல்லை. வேண்டும் என்றே சில ஆசாமிகள் நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் மீது அவதூறையும். திரு குர்ஆன் மீதும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு களம் இறங்கி ஆதாரமில்லாத குற்றச்சாட்டையும் அடுக்கிகொண்டிருக்கிறார்கள். Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-89941189093807946322009-02-03T07:24:00.000+05:302009-02-03T07:30:31.776+05:30விதிவிதி என்றால் என்ன ? அதை பற்றி சில ஹதீத்கள் உங்கள் முன் வைக்கிறேன். தெரிந்துகொள்ளுங்களேன். விதி வானங்களையும் பூமிகளையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எல்லா விதிகளையும் அல்லாஹ் தீர்மானித்து விட்டான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-55407598282769565112009-02-02T07:16:00.000+05:302009-02-02T07:29:12.387+05:30ஒத்திக்கு வீடு மார்க்க சட்டப்படி என்ன ?இப்பொழுதோ ! நாம் அவசர காலத்தில் இருந்துகொண்டிருக்கின்றோம் ஆகையால் உன்னிப்பாகவும் ஆழமாகவும். அல்லாஹ் ( ஜல் ) கட்டளைக்கும் அவனது தூதருமான ரசூல் ( ஸல் ) அவர்களின் கட்டளைக்கும் நாம் செயல் பட முடியாது. இவையெல்லாம் அல்லாஹ் மன்னித்து விடுவான் என்று பகல் கனவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம் முஸ்லீம் சகோதரர்கள். அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே ! இந்த பதிவை முன்வைக்கிறேன்.'அடகு வைக்கப்பட்ட பிராணியை, Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-64624934227665227962009-02-02T06:42:00.000+05:302009-02-02T07:13:20.199+05:30துன்பத்தில் பொறுமை மேற்கொள்வோம்அஸ்ஸலாமு அலைக்கும். சகோதர சகோதரிகளே ! நாம் எதற்கெடுத்தாலும். சட்டென்று கோபம் கொள்கிறோம். அல்லது. அல்லாஹ் நமக்கு என்னத்தை செய்துவிட்டான். என்று அங்கலாய்த்து கொள்கிறோம். அல்லது இறைவன் முன்னோர்களுக்கு. மலக்குகளை அனுப்பி காப்பாற்றினான். அபாபீல் பறவை வழியாகவும் வெற்றியை நல்கினான் என்றெல்லாம். இறைவன் அளித்த சில உண்மை சம்பவங்களை எடுத்து சொல்லி அரற்றிக்கொண்டிருப்பதை. பலவாறும் பார்க்கிறோம். ஆனால் இறை Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-57539384013391253582009-01-31T22:27:00.000+05:302009-01-31T23:04:52.834+05:30கிறிஸ்தவ பைபிளில் முஹம்மத் (ஸல்)நபி (ஸல்) அவர்கள் பற்றி பைபிள் என்ன கூறுகிறது...? அறிஞர் அஹமத் தீதாத் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த... கணனியாக்கம் முஹைஅன்பின் சகோதரர்களே! சகோதரிகளே!!இன்று மாலை நான் உங்களிடயே சொற்பொழிவாற்ற எடுத்துக் கொண்ட தலைப்பு 'முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றி பைபிள் என்ன கூறுகிறது..? என்பதாகும். நான் ஒரு முஸ்லிம் என்ற காரணத்தால் இந்தத் தலைப்பு உங்களில் பலருக்கு வியப்பாக இருக்கலாம். யூத, கிறிஸ்தவ வேத Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4905104785094061565.post-45604261949594856312009-01-31T06:48:00.000+05:302009-01-31T07:03:46.825+05:30முஸ்லிம்கள் ஒன்றாக இருப்போமாகஎவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும்; (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்;. அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும் (அல் குர்ஆன் 4:115)இப்னுமாஜா 1111 حَدَّثَنَا أَبُو سَعِيْدٍ عَبْدُ اللهِ بْنُ سَعِيْدٍ ثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ قَالَ Unknownnoreply@blogger.com0